Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

வான்மதி ஹரி

வான்மதி ஹரி:

ஹாய் டார்லிங்ஸ்,
என்னுடைய அடுத்த நேரடி புத்தகமான "மனம் உருகுதே உயிர் கரையுதே" இந்த வாரம் வெளிவருகிறது என்பதை உங்களிடம் சந்தோஷம் ததும்ப தெரிவித்துக்கொள்கிறேன்.😍 [ வெளிவந்துவிட்டது ]
நாயகன் - ரிஷிதேவ்
நாயகி - சௌந்தர்யலக்ஷ்மி
பிடிக்காத திருமணத்தில் இணைந்த இவர்களின் வாழ்க்கை எப்படி காதலில் உருகி மறுகி போகிறது என்பதை என் பாணியில் நிறைய காதல் கொஞ்சம் காமெடியுடன் கொடுத்திருக்கிறேன்....💞
புத்தகம் கிடைக்கும் இடங்கள்:
பிரியா நிலையம்
+91 94444 62284
அருண் பதிப்பகம்
+91 90031 45749
புத்தகம் வாங்க விரும்புகிறவர்கள் வாங்கி படித்து உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...😊
அன்புடன்
வான்மதி ஹரி
 
May be an image of 3 people and text that says 'அரவணைப்பை தேடி அலையும் அபலை அவள்! தமையனிச் बं தோள் தே தேடும் தார கையவள்! வான்மதி ஹரி சுற்றத்தாரி டையே டை யாசகம் கேட்டு நி ன்ற சுரி குழல் அவள்! மனம் உருகுதே 2 உயிர் பிர் கரையுதே கடமையாய் காரி கையி கரம் கோர்த்த கதிரவன் அவன்! பாவை அவளின் பார்வை உணர்த்திய த்திய உண்மையில் உதயனாய் உயிர் பெற்றவன் அவன்! NES உற்றவளின் உள்ளம் அறிந்து உதயவனும், மாயவனில் மனம் அறிந்து மாயோ ளும் மனதால் ខ உருகி 2 யிராய் கரைந்தனரோ!!! வான்மதி வா ஹரி AVR 789334 017656 VH13 13 வணம மனம் உருகுதே உயிர் கரையுதே'