Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

வாகை சூடும் தாரகை

ரேணுகா செல்வம் :
 
வாகை சூடும் தாரகை இப்போது கிண்டிலில்
நாயகன் : விஷ்ணு சர்மா
நாயகி : நுவலி
Link 👇
கதையில் இருந்து ஒரு குட்டி டீசர் :
"எங்கடி போற பேசிகிட்டு இருக்கேன் இல்ல.." என்று அவளை தன்னோடு நெருக்கினான்..
"எனக்கு உங்க கூட பேச விருப்பம் இல்ல.. என்னை விடுங்க.." அவன் பிடியிலிருந்து நழுவ முயற்சித்தாள்..
"நானாவிட்டால் தான் உன்னால போக முடியும்.. நான் பேசுற வரைக்கும் அமைதியா இருந்தா நானும் அமைதியா பேசிட்டு விட்ருவேன்.. இல்லை இப்படியே திமிருகிட்டு நிக்கணும்னாலும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நீ பாட்டு நில்லு நானும் உன்ன பிடிச்சிக்கிட்டு அப்படியே நிப்பேன்.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல உன்கிட்ட இருந்தாலே போதும்.." என்று அவன் ஒரு மார்க்கமாக அவளை பார்த்து கூற அவள் எங்கே அதெல்லாம் காதில் வாங்கினால் அவனிடமிருந்து விடுபடவே முயன்று கொண்டிருக்க அவள் முயற்சி பயனளிக்கவில்லை என்ற போது சோர்ந்து போய் நின்றாள்..
"வெரி குட்.. ரொம்ப டயர்டா இருக்கா ஜூஸ் வேணுமா.." என கேட்டு கொண்டே அதுவரை கையை மட்டும் பிடித்திருந்தவன் அவளை கை வளைவுக்குள் கொண்டு வந்தான்.. கிட்டத்தட்ட அவளை இழுத்து அவன் நெஞ்சோடு அணைப்பதை போன்று நின்றான்..
"ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க விடுங்க.." அவளுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.. அது அணையை உடைத்துக் கொண்டு வரும் முன்பே தடுப்பு போட்டவள் அவள் உதடு இருந்த அவன் நெஞ்சுக்கு நேராக கடித்து வைத்தாள்..
"ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ.. ஏண்டி கடிச்ச.." என்றவன் ஒற்றை கையால் நெஞ்சை தடவினானே தவிர்த்து அப்பொழுதும் அவளை விடுவிக்கவில்லை.. அவளின் பல் தடம் வரிசையாக பதிந்து போனது அவன் நெஞ்சில்..
மேலும் அவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் பற்றி வாகை சூடும் தாரகையில் படித்து மகிழுங்கள்..
 
உங்கள் கதை திரியை நீங்களே இங்கு பதிவிடலாமே, தோழிகளே.