எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முக்கிய அறிவிப்புகள்ராஜி அன்பு
ராஜி அன்பு

Pengal Thalam@admin
2,704 Posts
#1 · August 12, 2024, 6:17 pm
Quote from Pengal Thalam on August 12, 2024, 6:17 pmஹாய் பிரெண்ட்ஸ்..எனது பெயர் ராஜலட்சுமி அன்புச்செல்வன்.. நான் ராஜி அன்பு என்னும் புனைபெயரில் கடந்த ஏழு வருடங்களாக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.SMS வலைப்பகுதியிலும்.. அமேசானிலும் புத்தகமாகவும் எனது கதைகளை படிக்கலாம்.இதுவரை.. இருபத்தியாறு பெருநாவல்களையும்.. பன்னிரெண்டு குறுநாவல்களையும் எழுதியுள்ளேன்.இதில் பத்தொன்பது கதைகள் புத்தக வடிவில் வந்துள்ளன.நான் அனைத்து வகையான நாவல்களையும் எழுதியுள்ளேன். நகைச்சுவை, ஃபேன்டஸி, குடும்பம், காதல், த்ரில்லர், சமூகம் போன்ற பிரிவுகளில் எனது கதைகளை வகுத்துவிடலாம்.நன்றி..இதோ எனது கதைகளின் பட்டியல்:1.என் இரகசியம் நீ..!2.உருகும் இதயம் உனைத் தேடி..!3.ரோலர் கோஸ்டர் பயணம்4.தேடித் தொலைத்தேன் உன்னை..!5.மாயவனோ! மன்னவனோ!6.சிறகை விரித்தாடும் காதல்!7.உயிர் காதலின் துளிக் காயாதே!8.போற்றி பாடடி நம் காதலை!9.கற்றேன் காதலை!10.ஆதியிவன்11.கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!12.காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)13.நிழல் தேடிடும் நிஜம் நீயடி!14.கொஞ்சும் காதல்15.என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்!16.காதல் நம்மைக் காதலிக்கிறதே..!17..காதலலைப் பாயுதே!18.சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே!19.காதல்காரா காதலாட்டக்காரா20.மாயங்களில் மயக்கமாய்! மர்மமாய்!21.தூண்டிலா! நீ ஊஞ்சலா!22.தீயைத் தீண்டினால்!23.மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!24.சாய சஞ்சலே!25.இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?26. தீக்காட்டில் பூ மலருமா!சிறுகதைகள்1.கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்2.லேட் ஆனாலும் லேட்டஸ்ட்3.சர்க்கஸ் வாழ்க்கை4.ரோலர் கோஸ்டர் பயணம் (2)5.வந்தடைந்தேனே6.என்ன தவம் செய்தனை7.இருக்கு ஆனா இல்லை..8.சிவப்பில் ஒரு துளியாய் இக்காதல்9.தொடர்பு இல்லா வாழ்க்கை!10.மனதின் வேகம்!11.ரோலர் கோஸ்டர் பயணம் (3)12.தித்தித்திட செய்வாய்!பாதியில் நிறுத்திய கதைகள்..1.தீதும் நன்றும் பிறர் தர வாரா!2.குடை வேண்டாமே.. இப்படிக்கு அடைமழை!புத்தகமாக வெளி வந்த கதைகள்உருகும் உயிர் உனைத் தேடி!தேடித் தொலைத்தேன் உன்னை!உயிர் காதலின் துளிக் காயாதே!சிறகை விரித்தாடும் காதல்!கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!போற்றி பாடடி நம் காதலை!ஆதியிவன்கற்றேன் காதலை!கொஞ்சும் காதல்!காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)நிழல் தேடிடும் நிஜம் நீயடி!என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்!காதல் நம்மை காதலிக்கிறதே!ரோலர் கோஸ்டர் பயணம் (3 பாகம் ஒன்றாக)காதல்காரா! காதலாட்டக்காரா!மன்னவனோ மாயவனோமலர்ந்த காதல் கொடியிலா கையிலாதூண்டிலா! நீ ஊஞ்சலா!தீக்காட்டில் பூ மலருமா!?
ஹாய் பிரெண்ட்ஸ்..
எனது பெயர் ராஜலட்சுமி அன்புச்செல்வன்.. நான் ராஜி அன்பு என்னும் புனைபெயரில் கடந்த ஏழு வருடங்களாக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
SMS வலைப்பகுதியிலும்.. அமேசானிலும் புத்தகமாகவும் எனது கதைகளை படிக்கலாம்.
இதுவரை.. இருபத்தியாறு பெருநாவல்களையும்.. பன்னிரெண்டு குறுநாவல்களையும் எழுதியுள்ளேன்.
இதில் பத்தொன்பது கதைகள் புத்தக வடிவில் வந்துள்ளன.
நான் அனைத்து வகையான நாவல்களையும் எழுதியுள்ளேன். நகைச்சுவை, ஃபேன்டஸி, குடும்பம், காதல், த்ரில்லர், சமூகம் போன்ற பிரிவுகளில் எனது கதைகளை வகுத்துவிடலாம்.
நன்றி..
இதோ எனது கதைகளின் பட்டியல்:
1.என் இரகசியம் நீ..!
2.உருகும் இதயம் உனைத் தேடி..!
3.ரோலர் கோஸ்டர் பயணம்
4.தேடித் தொலைத்தேன் உன்னை..!
5.மாயவனோ! மன்னவனோ!
6.சிறகை விரித்தாடும் காதல்!
7.உயிர் காதலின் துளிக் காயாதே!
8.போற்றி பாடடி நம் காதலை!
9.கற்றேன் காதலை!
10.ஆதியிவன்
11.கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!
12.காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)
13.நிழல் தேடிடும் நிஜம் நீயடி!
14.கொஞ்சும் காதல்
15.என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்!
16.காதல் நம்மைக் காதலிக்கிறதே..!
17..காதலலைப் பாயுதே!
18.சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே!
19.காதல்காரா காதலாட்டக்காரா
20.மாயங்களில் மயக்கமாய்! மர்மமாய்!
21.தூண்டிலா! நீ ஊஞ்சலா!
22.தீயைத் தீண்டினால்!
23.மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!
24.சாய சஞ்சலே!
25.இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?
26. தீக்காட்டில் பூ மலருமா!
சிறுகதைகள்
1.கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்
2.லேட் ஆனாலும் லேட்டஸ்ட்
3.சர்க்கஸ் வாழ்க்கை
4.ரோலர் கோஸ்டர் பயணம் (2)
5.வந்தடைந்தேனே
6.என்ன தவம் செய்தனை
7.இருக்கு ஆனா இல்லை..
8.சிவப்பில் ஒரு துளியாய் இக்காதல்
9.தொடர்பு இல்லா வாழ்க்கை!
10.மனதின் வேகம்!
11.ரோலர் கோஸ்டர் பயணம் (3)
12.தித்தித்திட செய்வாய்!
பாதியில் நிறுத்திய கதைகள்..
1.தீதும் நன்றும் பிறர் தர வாரா!
2.குடை வேண்டாமே.. இப்படிக்கு அடைமழை!
புத்தகமாக வெளி வந்த கதைகள்
உருகும் உயிர் உனைத் தேடி!
தேடித் தொலைத்தேன் உன்னை!
உயிர் காதலின் துளிக் காயாதே!
சிறகை விரித்தாடும் காதல்!
கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!
போற்றி பாடடி நம் காதலை!
ஆதியிவன்
கற்றேன் காதலை!
கொஞ்சும் காதல்!
காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)
நிழல் தேடிடும் நிஜம் நீயடி!
என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்!
காதல் நம்மை காதலிக்கிறதே!
ரோலர் கோஸ்டர் பயணம் (3 பாகம் ஒன்றாக)
காதல்காரா! காதலாட்டக்காரா!
மன்னவனோ மாயவனோ
மலர்ந்த காதல் கொடியிலா கையிலா
தூண்டிலா! நீ ஊஞ்சலா!
தீக்காட்டில் பூ மலருமா!?
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 176,738