Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

அஞ்யுகா ஶ்ரீ

அஞ்யுகா ஶ்ரீ :
வணக்கம் நண்பர்களே,
ஒரு மகிழ்வான செய்தியோடு உங்களை சந்திக்க வந்திருக்கேன்.
இன்று முதல் வண்டார்குழலியையும் வருண் காளிதாஸையும் புத்தகவடிவில் சந்திக்கலாம் மக்களே.
புத்தகம் கிடைக்கும் இடம்:
1. பிரியாநிலையம் - +91 94444 62284
2. முளரி பதிப்பகம் - 9025568616
புத்தகத்தின் விலை - 280
கதையின் கரு,
பெற்றவர்களின் சிறு கவனக்குறைவு அவர்கள் பெற்ற பிள்ளைகளை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை கதையின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
 
May be an illustration of 1 person and text that says 'நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரும் அஞ்யுகா .அஞ்யுகா இருள் போர்த்திய இரவின் தனி தனிமையில் மயில் நெஞ்சோரம் சாளரத்தின்சரத்தில் சாளரத்தின் இரத்தில் காலனெனும் கயவனின் ரின் ன் வரவுக்காகக் காத்திருக்கிறேன் மூச்சடை க்கச செய்யும் தனிமையை சுறந்து தள்றாடும் உன்னைச சரணடை் சரணடைவதற்காக தற்கா நெச்கர்குள்ளாடும்முத்தாம் * முத்தாரம் ត្រី. முளரி பதிப்பகம் 9 789334 044744 AS 03 நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம்'