💖💖💖 நீங்கள் இந்த நகைகளை பார்க்க/வாங்க விரும்பினால் 👉👉👉👉 எனது‘pengalthalamshop’ –வெப்சைட் ற்கு செல்லவும்.👇👇👇👇👇👇
—————————————————–
👉 ‘பெண்கள்தளம் நியூஸ்’ – இந்த facebook குரூப் தமிழ் நாவல் 🌹🌹 எழுத்தாளர்களுக்கானது. நீங்கள் உங்களது நாவல்கள் பற்றி உங்கள் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த நினைக்கும் செய்திகளை இதில் பதிவிடலாம். [ இதன் மூலம் நானும் அறிந்து pengalthalam வெப்சைட் மூலம் விரைவாக அதனை வெளியிட இயலும் 🥰🥰.] ப்ளீஸ் பிரபலமான எழுத்தாளர்களும் உங்கள் பதிவுகளை உங்கள் ரசிகர்களுக்காக இதிலும் போடுங்களேன்.
மற்றவர்களின் எந்த pdf மற்றும் இல்லீகல் தள இணைப்புகளுக்கு அனுமதி இல்லை.
பதியப்படும் செய்திகள் : ௧] உங்கள் கதை – முதல் அத்தியாயம் ௨] உங்கள் கதை – இறுதி அத்தியாயம் ௩] உங்கள் கதை – தளத்தில் வைத்து இருக்கும் கால அளவு ௪] அமேசான் – இணைய புத்தக வெளியீடு & இலவச வழங்கல் ௫] நேரடி புத்தக வெளியீடு
இந்த ஐந்து விவரங்களையும் இந்த ‘ பெண்கள்தளம் நியூஸ்’ குரூப் மூலம் வெளியிட உங்களுக்கு விருப்பம் எனில் இதில் பங்கெடுக்கலாம். நன்றி 🤝🤝🤝
எழுத்தாளர்களின் அறிவிப்புகள் :
பத்மா கிரகதுரை : உயிராய் வந்த உறவே புத்தகத்தை வாங்க 7550183899 என்ற எண்ணிற்கு what’s up செய்யவும்.
ராஜி : புக் பேரில் நேரடி புத்தகமாக வெளிவந்த “காதல்காரா! காதலாட்டக்காரா!” புத்தகமாக வாங்கி படிக்க அணுக வேண்டிய தொலைப்பேசி எண் 9444462284 7338939085
காருராம் : “அன்புக்கு நீ அரிச்சுவடி” பாகம் 1 & 2 இப்போது விற்பனையில்… இதுவரை இணையத்தில் வெளிவராத புதிய கதை. புத்தகம் வாங்க அணுகவும்:- பிரியா நிலையம் 9444462284 / 7338939085 நட்புடன் காருராம்.
ஜானு முருகன் : என்னுடைய நாவல் “பேசாத மொழியெல்லாம் பேரின்பத்தேடல்” நாவல் கண்மணி இதழில் இந்த வாரம் வெளியாகியிருக்கு. வாய்ப்புள்ளவர்கள் படித்துவிட்டு கருத்துக்களைப் பகிரவும் ❤️❤️😍
Tags, ongoing tamil novels, tamil novels, completed tamil novels,