சித்ரா பாலா தமிழ் நாவல்கள் :
[ chitra bala tamil novels ]

சித்ரா பாலா
இவருடைய நாவல்கள் இணையத்தில் பல தளங்களிலும் இருக்கின்றன. ஏனோ இவர் நாவல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார். இவரது நாவல்களுக்கு என்று நாவல் ரசிகைகளின் இதயத்தில் ஒரு தனி இடம் கண்டிப்பாக என்றுமே இருக்கும் என்பது மாறாத நிச்சயம். நாவல் உலகத்திற்கு இத்தகைய நாவல்களை அளித்தமைக்காக நாவலாசிரியர் சித்ரா பாலா அவர்களுக்கு என்றும் தமிழ் நாவல் ரசிகைகள் சார்பாக மனமார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
இவர் அளித்த நாவல்கள் :
ஆட்டத்தின் நாயகன் [ இது ‘என்றும் காதலுடன்’ என்று வேறு பெயரிலும் வெளிவந்துள்ளது.]
ஆடியோ :
Tamil Arattai – Youtube [ இந்த சானலில் சித்ரா பாலா அவர்களின் தமிழ் நாவல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு உள்ளன.]
யாரோ யாரோடி
[ யாரோ யாரோடி PART – 1 [Tamil novel ] written by Chitra bala – தொலைபேசி வழியாக தன் காதலை சொல்லும் முகமறியா காதலனின் கதை ]
Tags,
Pengalthalam, pengalthalam tamil novels, tamil romantic novels, tamil novels, chitra bala tamil novels, chitra bala, சித்ரா பாலா தமிழ் நாவல்கள்,